More than a Blog Aggregator night writter

Saturday, May 25, 2013

ஆறு மனமே ஆறு


மனம் ஆறவில்லை அவரின்
மறைவையரிந்து.

உள்ளம் உருகுதய்யா 

உள்ளம் துடித்து, உருகுது அவர்
உயிருடன் இல்லையென்பதரிந்து

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் 

இந்த அருளை  முருகன்
அந்த மாபெரும் கலை மேதைக்கு
அருளி  - ஆட்கொள்ள

வேண்டிக் கொள்ளும் கோடான கோடி
ரசிகர்களில் ஒருவன்

சந்தோஷ்

கடந்த  இரண்டு வாரங்களில் பல மோசமான நிகழ்வுகள் நடந்தேறினே,
அவை எல்லாம்  விலாவாரியாக  விரைவில்........

No comments:

Post a Comment