ஆறு மனமே ஆறு
மனம் ஆறவில்லை அவரின்
மறைவையரிந்து.
உள்ளம் உருகுதய்யா
உள்ளம் துடித்து, உருகுது அவர்
உயிருடன் இல்லையென்பதரிந்து
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
இந்த அருளை முருகன்
அந்த மாபெரும் கலை மேதைக்கு
அருளி - ஆட்கொள்ள
வேண்டிக் கொள்ளும் கோடான கோடி
ரசிகர்களில் ஒருவன்
சந்தோஷ்
கடந்த இரண்டு வாரங்களில் பல மோசமான நிகழ்வுகள் நடந்தேறினே,
அவை எல்லாம் விலாவாரியாக விரைவில்........
No comments:
Post a Comment