More than a Blog Aggregator night writter

Thursday, March 14, 2013

நான் இரசித்த sms ஜோக்ஸ் - 2

 

 

1 - What is the longest word in the English language?

           SMILES: there is a mile between the first and last letters!"

 

2 - Did you hear that a baby was fed on elephant's milk and gained twenty pounds in a week.

        That's impossible. Whose baby?

       An elephant's

 

3 - A man is talking to God.

 

          The man: "God, how long is a million years?"

          God: "To me, it's about a minute."

          The man: "God, how much is a million dollars?"

          God: "To me it's a penny."

          The man: "God, may I have a penny

 

4 - What is white when it's dirty and black when it's clean?

            A blackboard

 

5 - Said to a railroad engineer:

      What's the use of having a train schedule if the trains are always late.

      The reply from the railroad engineer:

      How would we know they were late, if we didn't have a schedule?

 

6 - Teacher: What are some products of the West Indies?

       Student: I don't know.

       Teacher: Of course, you do. Where do you get sugar from?

       Student: We borrow it from our neighbor

 

7 - ஆசிரியர் - எங்கடா உன்னோட ஹோம் ஒர்க்...?

      மாணவன் -  அதை வச்சு பேப்பர் பிளேன் செஞ்சிருந்தேன் சார். அதை  

       எவனோ ஹைஜாக் பண்ணிட்டான்

 

 

8 - மனைவி : நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க  கையிலதான் இருக்கு.

           கணவன் : அதுக்கு நான் என்ன செய்யணும்?

       மனைவி: நான் கோபப்பட்டு  அடிச்சாலும் நீங்க கூச்சல் போட்டு ஊரைக் கூட்டக் கூடாது. கம்முன்னு இருக்கணும் சரியா? ...

 

 

9 - மனைவி - எதுக்கு அடிக்கடி என் முகத்தில் தண்ணி தெளிக்கிறீங்க

        கணவர் - உங்க அப்பா உன்னை 'பூ' மாதிரி பார்த்துக்க சொன்னார்ல அதான்...!

 

 

10 - கல்லூரி ஆசிரியர் - படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா போதும். மாணவன் - வீட்லயா இல்லை கிளாஸ்லயா சார்..?. ஆசிரியர் - @@###<<<<>>????

 

 மாணவன்- பாவம், அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு... விட்ருவோம்

Tuesday, March 12, 2013

America Vs தமிழ்நாடு

 

என் கருத்து இதில் ஏதுமில்லை. தமிழ் வளர்க் பாடுபடுவது தமிழ்நாட்டின் கடமையா? அல்லது ..................

 

AMERICA

 
 
அமெரிக்கவைச் சார்ந்த Go4Guru ஆன்லைன் கல்வி நிறுவனம் தமிழ் வகுப்புகளை இலவசமாக துவக்குகிறது.
 
இந்த ஆன்லைன் வகுப்புகளுக்காக தமிழ் நாட்டில் பல அனுபவம் வாய்ந்த தமிழ் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆன்லைன் பயிற்சியளிக்கப்பட்டு உள்ளது.
 
ஆறு வயதிற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் இந்த வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம்.
 
உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழ் கற்று கொள்ள இது ஒரு அறிய வாய்ப்பு. வெப் கேமிரா மற்றும் மைக் வசதிகளுடன் இந்த ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் ஆசிரியர்களை பார்த்து பேசிக் கற்றுக்கொள்ள முடியும்.
 
இந்த வகுப்புகள் முற்றிலும் இலவசமானது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே இந்த வகுப்புக்களில் பங்கேற்கலாம் .
 
இந்த இலவச ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் Go4Guru.com என்ற இணைய தளத்தில் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த தமிழ் ஆன்லையன் வகுப்புகள் மார்ச் 15ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.
 

தமிழ்நாடு

 
விஏஓ தேர்வில் பொதுத்தமிழ் நீக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழ்நாடு
 
அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வில் பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன.
 
பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு எழுதும் குரூப் 4 மற்றும் வி.ஏ,ஓ தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முன்பு  பொதுத் தமிழ் பகுதிக்கு 100 வினாக்கள்  ஒதுக்கப்பட்டிருந்தன.
 
தற்போது புதிய பாடத்திட்டத்தின் படி, பொதுத் தமிழ் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
 
இதேபோல், குரூப் 2 தேர்வில், அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவுப்பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ன. குரூப் 4 தேர்வில் இதுவரை 100 வினாக்கள் பொது அறிவு பகுதிகளுக்கும், 100 வினாக்கள் பொதுத் தமிழுக்கும் ஒதுக்கப்பட்டது.
 
புதிய பாடத்திட்டத்தின் படி, பொது அறிவு, சிந்தித்து விடை அளித்தல், புத்தி கூர்மை உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத் தமிழில் இருந்து கேட்கப்படவுள்ளது. இதற்காக 75 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


என் கருத்து இதில் ஏதுமில்லை. தமிழ் வளர்க் பாடுபடுவது தமிழ்நாட்டின் கடமையா? அல்லது ..................

Monday, March 11, 2013

INDIAN PRESIDENT - (Not a part time job)



ஆர்ம்பித்து விட்டோம்லே எங்கள் பயணத்தை



மொரிசீயஸ் நாட்டு தேசிய தின விழா நாளை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3 நாள் பயணமாக இன்று காலை மொரிசீயசுக்கு புறப்பட்டுச் சென்றார்

சந்திர மண்டலம் போக அருகதை உள்ள
சனாதிபதியும் எங்கள் இந்திய ஜனாதிபதிதான்.

வாழ்த்துக்களுடன்

சந்தோஷ் 

Sunday, March 10, 2013

NRI's pl. listen, missed my city.

 PROUD TO BE FROM .......& MISSED A LOT

MY CITY TRICHY ROCK(s)......FORT CITY

 
 
 
 
என்னதான் கனடாவில் வாழ்ந்தாலும், நம் சொந்த ஊர் பாசம் நம் சதையை
 
ஆட்டுது இந்த பாடலை கேட்கும் போது    
 
 

 
 
 
 
 
 
 
என்றும் அன்புடன் 
 
சந்தோஷ் 
 
 
 

 

Saturday, March 9, 2013

ராணிமுகர்ஜியின் தமிழ் குத்தாட்டம்

 

 ஏன்டா நாங்களே சில்க் சுமிதா, ஜெயமாலினி எல்லாம் மறந்து,
 
 ஊர்மிளாவ அக்கடா துக்கடானு ஆட விட்டு,
 
 ஸகலக பேபினு சுஸ்மிதாசென்-னையும் ரசித்தா,
 
 உங்களுக்கு இன்னும் சில்க் மோகம் (அல்லது பாசம்) தீரலையா??
இல்லை  வெறும் வியாபார உத்தியா ??
 
 

இருந்தாலும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு 

 
 
















உங்களுக்கும் பிடிக்கும்-னு நிணைக்கிறேன்.
making of dreammum wakeupum சேர்த்து பார்த்திடுங்கள்.

என்றும் அன்புடன்

சந்தோஷ் 

Thursday, March 7, 2013

தர்மம் தலை காக்கும்

 

எனக்கு பிடித்த குறும்படங்களில்   இதுவும் ஒன்று. இதை பற்றிய விமர்சனம் விரைவில் 

 
 


மற்றும் facebookல் ரசித்த சில நல்ல போஸ்டர்கள் இதோ உங்கள் பார்வைக்கு 




 
 
 
 
 
 
 
மேலே உள்ள  இரண்டிலும்   இருக்கும்  உண்மை என்னை கவர்ந்து, 
 
 
 
நானும் ஹோட்டல் industryயில் இருப்பத்தால், இதை மிகவும் ரசித்தேன் 

 என்றும் அன்புடன் 

சந்தோஷ் 

Wednesday, March 6, 2013

காதல் கடிதம் 

வெளிநாட்டில் இருக்கும் எங்களின் துயரங்களில் இதுவும் ஒன்று 
 
காதலிகத்தான் கண்ணமா
கடிதம் இருக்குதடி 
 
கைகோர்த்து கதைக்க முடியாவினும் 
கைப்பேசியில் கதைக்கலாம் பெண்ணே 
 
சைட் அடித்த நேரங்களை விட 
skypeக்கு செலவிட்ட நேரங்களே  அதிகம்
 
 இதழின் சுவை ருசித்திட 
இணையத்தில் (இடம்) வசதி இல்லையே 
 
கண்களில் காந்தம் இருக்கோ 
கனவுகளை கவர்ந்து போகிறதே 
 
தோளில் சாய்ந்திடும் சுகத்தை 
தொலைவுகள் தொந்தரவு செய்கின்றதே
 
காலங்கள் இப்படியே போனால் - என் 
கம்ப்யூட்டருக்கும்  வருமோ பசலை .
 
 
 
இந்த கிறுக்கல் கவிதை  நான் டெல்லியில் இருக்கும் போது கிறுக்கியது, இப்பொழுது  சில மாற்றங்கள் உடன். உங்கள் கருத்துகளை பகிரவும்.
 
என்றும் அன்புடன் 
 
சந்தோஷ்