ஜோதிகா சொன்னது
என் பார்வையில் 👇. கிட்ட தட்ட ஜோ சொன்னதின் MEME வடிவம்.
ஆனா அவுங்க இதை விட அழகா - மருத்துவமனை, பள்ளிக் கூடங்கள் எல்லாம் ஜெய்ப்பூர் மாளிகை போல், தஞ்சை பெரிய கோவிலை போல் இருக்க வேண்டும். அதற்கு நன்கொடை கொடுங்கள் என்று தான் கூறினார்.
அதற்கும் நன்கொடை கொடுங்கள்.
No comments:
Post a Comment